வெள்ளலூர் படுகொலை
வெள்ளலூர் கிராமத்தில் கிட்டத்தட்ட 5000 மக்கள் கொல்லப்பட்டதைக் குறிக்கிறதுவெள்ளலூர் படுகொலை என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் மேலூர் வட்டத்திற்கு அருகிலுள்ள வெள்ளலூர் கிராமத்தில் கிட்டத்தட்ட 5000 மக்கள் கொல்லப்பட்டதைக் குறிக்கிறது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் இராணுவத் தளபதி ரம்லே இந்த படுகொலைக்கு உத்தரவிட்டார். கிழக்கிந்திய நிறுவனத்திற்கு வரி செலுத்த மறுத்ததால் பழங்குடி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை சென்னை அரசின் 1767 ஆண்டு அரசிதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Read article
Nearby Places

கீழப்பூங்குடி
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
கீழப்பூங்குடி பிரம்மபுரீசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
சருகுவலையப்பட்டி
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
பனங்காடி
குறிச்சிபட்டி
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
கீழையூர், மதுரை
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
அம்பலகாரன்பட்டி
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
உறங்கான்பட்டி